சோவென பெய்யும் மழையில்...
உன் அருகினில் நான் , என்னோடு நீ
நம்மோடு தாளடும் இசை... மெல்லிசை...
இடையிடையே கொஞ்சம் இடிகள்...
இருக்கமாய் அணைத்துக்கொள்ள
இருவருக்கும் பிறக்கும் வழிகள்...
அலை அலையாய் சில்லென்றே காற்று வீசும்
இதயங்கள் பரிமாறும் இதமான புது காவியம்
இன்பமாய் அரங்கேறும் அந்நேரம்
இதுபோதும் எப்போதும்..
புது உறவினை தொடர்ந்திடும் இரு உள்ளம்..
<கவிதைப்பெண்>
உன் அருகினில் நான் , என்னோடு நீ
நம்மோடு தாளடும் இசை... மெல்லிசை...
இடையிடையே கொஞ்சம் இடிகள்...
இருக்கமாய் அணைத்துக்கொள்ள
இருவருக்கும் பிறக்கும் வழிகள்...
அலை அலையாய் சில்லென்றே காற்று வீசும்
இதயங்கள் பரிமாறும் இதமான புது காவியம்
இன்பமாய் அரங்கேறும் அந்நேரம்
இதுபோதும் எப்போதும்..
புது உறவினை தொடர்ந்திடும் இரு உள்ளம்..
<கவிதைப்பெண்>