புதன், 21 நவம்பர், 2012

நித்திரை கண்ணன் என்னை நித்தமும் அழைகிறான்
மறுக்காமல் நானும் மன்னனின் பாதத்தில் இணைகிறேன் -இணைந்தன
எனது இரு இமைகளும் என்னவன் நினைவினில் கலந்தன ....
<கவிதைப்பெண்>
இரவு வணக்கம் இனிய கனவுகளுடன் இன்பமாய் உறங்கிட வாழ்த்துகள்