ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

காதல் வந்தால் சிலைக்கூட உன்னிடம் பேசுவதுபோல தோன்றும்......
வெயில் கூடி குளிர்ச்சியை தரும்... 
மலைக்கூடே உன்னை நனைக்காமல் விலகி செல்வதாய் தோன்றும்...
காதல் வந்தால் இன்னும் பல  மாறுதல் நிகழும் உன் உலகத்தில்..... 
உன்னையே நீ நித்தம் நித்தம் ரசிப்பாய்.....
ஒரு பொய் சொல்லடுமா.... உன் வீடு கண்ணாடியில் நீகூட அழகாய் தெரிவாய்....
அதுதான் காதல் உன்னை வந்தடைந்த நிமிஷம்...
<கவிதைப்பெண்> 

சனி, 19 பிப்ரவரி, 2011

உறக்கம் என்னை தழுவவில்லை... உணவு ஏதும் வேண்டாமென்கிறது என் உடல்..யாரிடமும் பேசவும் பிடிக்கவில்லை... என் விழிகள் எப்போதும் தேங்கியே குளமாகவே இருக்கிறது... எனக்கு ஏதும் பிடிக்கவில்லை... ஏன் என் வாழ்க்கை இப்படி மாறியது... ஏன் எனக்கு இப்படி எல்லாம் நிகழ்கிறது... கண்ணாடிகுட என் முகத்தினை பார்க்க வெறுக்கிறது... வெறுக்கிறேன்... என்னை நானே வெறுக்கிறேன்... 
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

நீயாரோ நான் யாரோ என்றிருந்தோம்... ஒருநாள் உன் மெல்லிய விரல்கள் என் கையை மெல்ல பிடித்தன... நமது வாழ்க்கை பயணம் இனிதே தொடங்கியது... நான் உன் இரண்டு கைகளையும் பிடித்து நடக்க ஆரமித்தேன்.. என்ன நடந்தாலும் நமது இதயம் பிரியாது... என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை... உண்மை காதலில் கலந்து வாழ...
<கவிதைப்பெண்>

புதன், 2 பிப்ரவரி, 2011

என்ன உலகமடா இது ........
சிலேநேரம் சில்லரைப் போல சிரிகிறது......
பலநேரம் செல்லா காசுப்போல காட்சியளிகிறது.....
கண்வித்தைபோல் மாயமானது இந்த உலகம்.....
மயங்காமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே..... 

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மனம் திறந்து சொல்லிவிட்டேன்....
என்னை மன்னித்திடு என்றே......
உன் மனம் என் மன்னிப்பை.....
ஏற்கே மறுப்பதும் ஏனோ......