காதல் வந்தால் சிலைக்கூட உன்னிடம் பேசுவதுபோல தோன்றும்......
வெயில் கூடி குளிர்ச்சியை தரும்...
மலைக்கூடே உன்னை நனைக்காமல் விலகி செல்வதாய் தோன்றும்...
காதல் வந்தால் இன்னும் பல மாறுதல் நிகழும் உன் உலகத்தில்.....
உன்னையே நீ நித்தம் நித்தம் ரசிப்பாய்.....
ஒரு பொய் சொல்லடுமா.... உன் வீடு கண்ணாடியில் நீகூட அழகாய் தெரிவாய்....
அதுதான் காதல் உன்னை வந்தடைந்த நிமிஷம்...
<கவிதைப்பெண்>