வணக்கம். ~அன்பிற்கும் நட்பிற்கும் தலைவணக்கும்~ *கவிதைப்பெண்*
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
சோ என்ற மழையில்
கையில் ஒருகோப்பை தேனீருடன்
என்னுடன் நீ உன்னுடன் நான்
பழைய நினைவுகளை அசைப்போடும் நமது எண்ணைகள்
மெல்லிய இதழ்க்கொண்டு நீ பேசிய மறுகணமே
சட்டெனக் கவிழ்ந்தது இதழோரம் நின்றிருந்த அந்த மௌனம்
<கவிதைப்பெண்>
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
முகதினையோ அல்லது அழகான உடல் அமைப்பினையோ பார்த்துப் பழகும் நட்பும் மனிதர்களும் எப்போழுதும் நம்முடன் இருப்பதில்லை...
மனதின் அழகினைக் கண்டுக்கொண்டு நம்முடைய இன்பத்திலும் துன்பத்திலும் பங்குக்கொள்ளும் நட்பும் மனிதர்களும் என்றுமே நம்மை விட்டு விலகாதவர்கள்....
<கவிதைப்பெண்>
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
தமிழர் பண்பாடான வணக்கம் இப்போது அரசியல் முத்திரை ஆகிபோச்சி
<கவிதைப்பெண்>
ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013
மின்னல் இடி லேசான சாரல் இ
ங்கே
<வெங்கடேஷ் விஜய்>
கண்ணீர்த்துளி ஒரு சொட்டு தூரால் இங்கே
<கவிதைப்பெண்>
வியாழன், 14 பிப்ரவரி, 2013
ஒரு மனம்
காதல் கடலில்
மிதக்கும் நிமிடம்...
இரு இதயம் சேர்ந்து
ஓர் இதயமாக
துடிக்கும் தருணம்...
மூன்று காலங்கள் தோறும்
சேர்ந்தே வாழ
நினைக்கும் நினைவுகள்...
<கவிதைப்பெண் >
<அனைவர்க்கும் எனது இதயம் கனிந்த அன்பர் தின வாழ்த்துகள்>
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)