திங்கள், 15 ஏப்ரல், 2013

தமிழை  மறப்பவன்  தன்   தாயை  மறுப்பவனை  விட  கொடியவன் 
தமிழ்  நமது  முச்சிக்காற்று...  சுவாசங்கள்  நின்றாலும் 
வீசும்  தென்றல்  அது  நிற்காது ...
தமிழ்  முச்சிக்காற்றாய்  மிதந்துக்கொண்டுதான்  இருக்கும்  இப்புவியில் 

தமிழ்  பேச  வாய்கூத்  தமிழர்கள்  தமிழ்ப்பேசும்  வரை ...
< கவிதைப்பெண் >

கருத்துகள் இல்லை: