ஞாயிறு, 12 மே, 2013

கண்டதும் காதல்.....
அதில் எனக்கு நம்பிக்கை உண்டு
நானும் வசப்பட்டுள்ளேன் அதன் பிடியினில்....
கண்திறந்த மறுகணமே காதல் கொண்டேன்
என் அன்னையின் மேல் .. காதல் கொண்டேன்
அன்று தொடங்கி இன்று வரை...
அவர் காதலுக்கு நான் அடிமை...
இனி என்றும் என்றென்றும்...
உங்கள் பாசம் எனக்கு வேண்டும் அம்மா...
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை: