ஞாயிறு, 17 மார்ச், 2013

என்னென்னெ தெரியல... யாருகிட்டேயும் இப்படி தோனதில்ல
எத்தனையோ பேரு என்னை  பிடிச்சிருக்குனே சொல்லியும்..
எதையும் என் மனசு கேட்டு  சலனப்படல
உன் வார்த்தைகள்  என்னை தடுமாற வைத்தது
உன்னை  மெல்ல நான்  ரசிக்க ஆரமித்தேன்
உன் மேலே நான் வெச்ச ஆசை என்னை சோதிக்க
சொல்லலாம்மென்று நான் வந்த நொடியிலே கண்ணாடிப்போல
ஒரே வார்த்தையிலே என் உசுர  சில்லு சில்லா உடைத்துவிட்டாய்
ஆசை அது ஆத்தோடு போகட்டும்...
நல்ல வேலை காதல் கடல் பெருகுவதற்குள்ளே .. அணைய அடிசிடாங்க....
<கவிதைப்பெண்>


கருத்துகள் இல்லை: