வெள்ளி, 30 டிசம்பர், 2011

முடிவை நோக்கி  ஓடுவதை  விட...  இலக்கை  நோக்கி ஓடு ...
வாழ்வின்  சொர்க்கம் உன் கை நுனிவிரலில்  கிட்டும் . ..
<கவிதைப்பெண்>  

வியாழன், 29 டிசம்பர், 2011


நிர்காமல் பயணிக்கும் என் கால்கள்
உன் கால் தடம் கண்டதும் நடக்க பழகுது
நிர்காமல் பேசும் என் மெல்லிய உதடு
உன் நிலழைக் கண்டது.. மழலை பேச்சு பேசுது...
ஒயாமல் நோட்டமிடும் என் கண்கள்
உன்னைக் கண்டதும்...
பிடிச்சி வைத்த பிள்ளையாரைப் போல உன்னையே பாகுது...
<கவிதைப்பெண்>






என் இதய கள்வனே..
உன்னிடம் சில வரிகல் சொல்ல துடிக்குது என் மனசு
சொல்லடுமா.. செல்லடுமா...
சொல்லிவிட்டுச் செல்கிறேன் என் கள்வனே..
இல்லை இல்லை காதலனே..
"நான் உன்னை நேசிக்கிறேன்.. "
"என்னை மண்க்க உனக்கு சம்மதமா.. "....
பதில் சொல்ல அவசரம் வேண்டாம்.. யோசித்த பின் வாயை திற...
<கவிதைப்பெண்>


அன்று மனசுல உன்னப் பத்திக் கனவு கண்டேன்
நேற்று நேருல நீயும் வந்து நின்ன மாயம் தான் என்ன....
காலுல சக்கரதைக் கட்டிகிட்ட மாதிரி வருசமோ ஸ்ஸ்ஸ்சுனே பொகுது...
உன்ன நான் கண்ட அந்த நொடி மட்டும் இன்னும் என் நெஞ்சிக்குளியில ஆழமா நிக்கிது...
<கவிதைப்பெண்>