வெள்ளி, 22 ஜூன், 2012

காதல் மலர்ந்ததடி பெண்ணே உன் காலடி பட்ட நேரம்
என் நெஞ்சிக்குள்ள காதல் மலர்ந்தது
விதை ஏதும் யாரும் போடாமலே
மனசுக்குள்ள காதல் மலர்ந்த மாயம் என்ன..
என் உசுருக்குள்ள நீ வந்த நேரம் என்ன...
யாரும் பாக்காத நேரத்துல சட்டென.... உசுர டக்கென
நீ புடிச்சிகிட்டே என் நெஞ்சிக்குள்ள நுழைஞ்சிப்புட்ட

நானும் எதோ ஆனேன். கனவுல உன்னைத்தானே பாத்தேன்..
நேருல வந்துடு போறது கொஞ்சம்.. மனச தந்துடே போறது .. உன் மனச கொஞ்சம் தந்துடே போறது ...
என் மகராசி என் அம்மாவோடு முகராசி நா கண்டேன் அத நீ நேசி..
என்ன கொஞ்சம் நீ நேசி...



காதல் மலர்ந்ததடி பெண்ணே உன் காலடி பட்ட நேரம்
என் நெஞ்சிக்குள்ள காதல் மலர்ந்தது
விதை ஏதும் யாரும் போடாமலே
மனசுக்குள்ள காதல் மலர்ந்த மாயம் என்ன..
என் உசுருக்குள்ள நீ வந்த நேரம் என்ன...
யாரும் பாக்காத நேரத்துல சட்டென.... உசுர டக்கென
நீ புடிச்சிகிட்டே என் நெஞ்சிக்குள்ள நுழைஞ்சிப்புட்ட .....

<விதைப்பெண் >


செவ்வாய், 12 ஜூன், 2012

என்ன இப்படி ஏங்கவெச்சிப்புட்டியே... உன்ன எண்ணி ஏங்கவெச்சிப்புட்டியே...
நின்னுப்போச்சி... என் பேச்சி முச்சி முழுசா நின்னுப்போச்சி...
உன் கோரல கேட்காம உறங்க மருத்துச்சி ... என் கண்ணு  ரெண்டும் உறங்க மருத்திச்சி...
என்ன செய்ய பயப்புள்ள மனச  இப்படி பெசஞ்சி திங்கையிலே...
செத்துப் போலச்சிருக்கேன்.. இந்தப் பாவிப்பையன் கோரல கேட்க பிறந்திருக்கேன் ...
நா தினமும் காத்திருக்கேன்... 
<கவிதைப்பெண்>

செவ்வாய், 5 ஜூன், 2012

உன் தவறிய அழைப்புகள் கூறுகின்றன
என்னை நினைத்து நீ எவ்வளவு ஏங்குகிறாய் என்று .....
<கவிதைப்பெண்>