ஞாயிறு, 10 மார்ச், 2013

கேட்டதும் கவிதை சொல்லும் அளவிற்கு நான் மா பெரும் கவிதைமேதையல்ல... 
என் நெஞ்சத்தை தென்றல் வந்து தீண்டும் நேரம்...
என்னை அறியாமல் என்னுள் நிகழும் பல மாற்றம்...
அடுத்த நொடியில் கட்டளையிடும் என் கரங்களுக்கு ஒரு கவிதை எழுதடி என்று..
அதுதான் என் கவிகளின் பிறப்பிடம்... 
<கவிதைப்பெண்> 

கருத்துகள் இல்லை: