வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

பிறக்கும் ஒவ்வொரு நாளும் நல்லதாகவே பிறக்கத்தும்
நொடிகளில் பூக்கும் ஒவ்வொரு எண்ணங்களும்  நல்லதாகவே பூக்கட்டும்.....
இனிய காலை வணக்கம்... ​ 
<கவிதைப்பெண்>

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

மெல்லத்  துடிக்கிது உள்ளம் ஒன்னு - தினம்
மெல்லத்  துடிக்கிது உள்ளம் ஒன்னு...
சொல்லத்  தவிக்கிதுக் கண்கள் ரெண்டு - அதைச் 
சொல்லிட தயங்குது இதழுமிங்கு...


எண்ணிடும் எண்ணங்கள் என்னென்னவோ
நித்தம் பூத்திடும் கனவுகள் எவ்வளவோ....
வானத்து நிலவினை அள்ளிக்கொண்டு - உந்தன்
வாசலில் வைத்திட  தொனுதிங்கு...

நிலவினை தொட்ட  நொடிகளினில் - உன்
முகத்தினில் சினுங்கள் காரணம் ஏன் ...
ஒ... நிலவென்று எண்ணி நான் தொட்ட ஒன்று
 உன் முகமென்று நான் கண்டுக்கொண்டேன்..
பெண்ணே உன் முகமென்று நானும் கண்டுக்கொண்டேன் ...
<கவிதைப்பெண்>

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

முகத்தினில் தெரிவது அழகல்ல
நல்ல உள்ளதால் குணத்தால் சிந்தனையால் பிறப்பதுதான் அழகு
<கவிதைப்பெண்>