சனி, 14 ஜூலை, 2012


உயர்ந்து வளரும் கோவில் கோபுரத்தை நிறுத்தி... 
உயர்த்தி வாழவைக்கும் படிப்பினை வளர்ப்போம் ...
அறிவினைக் கற்று மனதில் இறைவனை நிறுத்து ...
சாமி உன் கண்ணை குற்றும் காலம் இதுயில்லை ...
படிப்பு உன் வாழ்வை  நடத்தும் காலமிது...
அந்த ஆண்டவனே உன்னைப் பார்க்க வரம் கேட்பான்...
நல்ல பள்ளிகூத்தை நீ குழந்தைகளுக்குக் கட்டிக்கொடுக்கும் அழகினை பார்த்து...
நல்லதோர் பாடசாலை செய்வோம்...
நாளை சரித்திரம் படைக்கப்பிறந்த குழந்தைகளைக் காப்போம்... 
<கவிதைப்பெண்> 



uyarnthu  valarum  kovil  kopurathai niruthi ..
uyarthi vaala vaikum padipinai valarpom..
arivinai katru manthinil iraivanai niruthu...
saami unn kanna kuthum kaalam ithu illa...
padipu un vaalva nadathum kaalam ithu...
antha aandavane unnai paarka varam kedkum....
nalla pallikoodatha nee kuzhanthaigalukk kaddikkodukum alaga paarthu....
nallathor paadasaalaiyai seivom...
naallai sarithiram padika pirantha kuzhanthaigalai kaapom...
 




செவ்வாய், 10 ஜூலை, 2012

கடுப்பாய் இருக்குதப்பா இந்த பேய்பிடித்த காதலைக் 
காதலிக்கையில் பைத்தியம் பிடிக்குதப்பா  

காமன்கொண்டுக் காதல் கொள்பவன்
காசுக்காகக் காதலை விற்பவன் 

காதல் மட்டும் நெஞ்சில் வைத்திருப்பவன் 
காலம் மாறினாலும் காதலை மாற்றாதவன் 

மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது என்றென்னும் இப்புவியில் 
காதலை மாற்றத்துக்க்காகவும் மாற்றதவனும் இருக்கத்தான் செய்கிறான்  
<  கவிதைப்பெண் >

வெள்ளி, 6 ஜூலை, 2012


என் உயிர் கள்வனே.... உன் பாதம் தொட்டு நிற்கின்றேன் ....
புன்னகை என்னும் உந்தன் ஆசிர்வததினைக் காண ....
தரிசனம் கொடுப்பா ....
<கவிதைப்பெண்>


en uyir kalvane... un paatham thodde nirkindren.. punnagai ennum untham aasirvathathinai kaana.. tharisanam koduppayaa.... :-)