திங்கள், 24 ஜனவரி, 2011

யாருமில்லை என்றே நானிருந்தேன்......
எங்கும் தேடி உன்னை நான் திரிந்தேன்......
ஏனோ இதுவரை புரியவில்லை.... 
தேடும் என் தேடல் நீதானென்றே...
தேடிப்பார்க்க நான் உன்னைத்  தொலைத்தேன....
இல்லை தொலைந்த  உன்னை நான் தேடி திரிந்தேன....
தெளிவும் கிடைக்காமல்... துளியும் புரியாமல்...
தட்டி தடுமாறுகிறேன் திக்குத் தெரியாமல்...
<கவிதைப்பெண்>