சனி, 18 ஆகஸ்ட், 2012

தேன்மழையில் நனைவதுப்போல நான்
தினமும் சிரிக்கிறேன்...
திருவிழாக் கூட்டத்தில் காணமல் போன குழந்தைப் போல
எப்போதாவது அழுகிறேன் ...
<கவிதைப்பெண்>

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

வெறுச்சோடிக் கிடக்கும் காதலுக்கு
ஒருச் சொட்டு நீர் துளிக்கூடக் கிடைக்கவில்லை...

அன்று கழுத்தோரம்  நீ கொடுத்துவைத்த அந்த முத்தம்
இனி காலம் முழுவதும் என் காதல் வாழ வழிவகுக்கும்...

<கவிதைப்பெண்>




காதல் கொண்டு உன் மேல் நான் கோவம் கொண்டால் 
நான் காதல்காறிய இல்லை கோவக்காறிய...
<கவிதைப்பெண்>
காதலே தலைச்சொரிந்து பைதியக்காரியைப் போல
நடு வீதியில் திறியும்போது ...
காதலித்த நான் மட்டுமென்ன தெளிவாகவா இருப்பேன் ...
எனக்கும் அதே கதிதான்...
<கவிதைப்பெண்>