சனி, 28 ஜனவரி, 2012

இணைத்த இதழ் விலகிய பின்னும் ... இணைத்து  விட்ட மனம் இடம்  மாற  நினைத்ததில்லை ... 
மனம் இணைத்து விட்ட  பின்னர் .. இதழ்  இணைத்தாலும்  இணையாவிட்டாலும் .. 
இரண்டும்  ஒன்றுதான் ...
< கவிதைப்பெண் >

வெள்ளி, 27 ஜனவரி, 2012

கேட்டதும்  சம்மதம்  சொல்ல  காதல்  என்ன  தெண்ணை மர  இலைய
காற்றில்  தலை  அசைக்க .
காத்திரு  நண்பா ..
காதல்லில்  நீ  பெரும்  பேரிம்பம்  எது  தெரியுமா ... காத்திருப்பதுதான் .. காதிருப்பத்தின் சுகம்  காதலில்  தெரியும் ..
காத்திரு நண்பா .. காத்திரு ...
<கவிதைப்பெண்>

சனி, 21 ஜனவரி, 2012

பிறப்பின்  பிறப்பிடமே...
எனக்கு  உயிர்  கொடுத்த  தாய்  குலமே...
உண்ண  நீ  மறந்து  என்ன தின்ன சொல்லி  ரசிச்சவளே ...
புதுசு  புதுசா நா உடுத்த .. பழைய புடவைய நீ கட்டிகிட்ட...
போன  ஜெம்மதுல  என்னதான்  செஞ்சேனோ தெரியல .. இந்த  முறை  உன்  வயத்துல பிள்ளைய நா பொறக்க...
என்ன  பெத்தெடுத்த  தாயே  .. உன்ன உன் ஆத்தா  பெத்த  நாளு  இந்த நாளு...
நா  பொறந்த தினத்த  நீ ஊரு  மெச்ச  கொண்டாடினே ...
நீ பொறந்த நாள நா உலகம்  மெச்ச கொண்டாடுறேன் ..
பிறந்த  நாள்  வாழ்த்துகள்  அம்மா ..
<கவிதைப்பெண்>


காதலர்கள் காதலில் தோல்வியடைவது  உண்டு .. ஆனால் காதல்  ஒருபோதும்  எவருக்காகவும் யாருக்காகவும் எப்போதும் எங்கேயும்   தோற்காது ... வாழ்க காதல் .. 
<கவிதைப்பெண்>

சனி, 14 ஜனவரி, 2012

புது பானை வாங்கிவெச்சி மணிக்கணக்கு நேரமாச்சி....
வாங்கிவந்த பாலை எடுத்து அடுப்புள வெச்சிருக்குற பானைகுள்ள ஊத்து....
வெளியே கொஞ்சம் எட்டிப் பாரு வர வேண்டியவரு வந்தாச்சாப் பாரு....
ஹ்ம்ம்.. என்ன சொல்ல எப்படி சொல்ல
வரவேண்டியவரு இன்னும் வரல....
பாலு பொங்கி ஊத்துற நேரத்துல
பொங்கலோ பொங்கல்னே குரல் கேட்டேன்...
சதம் வந்த திசையில சிரிச்சிகிட்டே நின்றிருந்தாறு
அந்த சூரியன்
<கவிதைப்பெண்>






திங்கள், 2 ஜனவரி, 2012


என் நட்பெனும் பூங்க வரவேர்க்குது உங்களை ...
வலது கால் எடுத்து வைத்து நீங்கள் வருவதைப் பார்த்துக்
கவிதைப் பூக்களை தூவுது என் தோட்டத்து காத்து ....
< கவிதைப்பெண்>