செவ்வாய், 12 மார்ச், 2013

சிலவேளைகளில் சிலர்  செய்த தவறுகளை மன்னித்து மறந்து அவர்களை நாம் ஏற்றுக்கொள்வது இயல்பான  ஒன்றுதான்..
ஆனால்.. மீண்டும் முன்பு பழகியதைப் போல அதே நெருக்கத்துடனும் முன்பு அந்த நபரின் மேல் வாய்த்த  நம்பிக்கையினையும் பழக மனம் சங்கடப்படும்..
மன்னித்து மறுமுறை வாய்ப்பளிக்கும் எண்ணம் மனதிற்கு வந்தாலும்.. சிந்தித்து பார்த்து சரியா தவறா என முடிவெடுக்க மதி தயங்குவதில்லை...
<கவிதைப்பெண்> 

கருத்துகள் இல்லை: