புதன், 23 மார்ச், 2011

கனவிலும் என்னை காதலியாக ஏற்காத நீ.....
என் கவிதைகளில் மட்டும் வார்த்தைகளாக துடிப்பது ஏன்....
<கவிதைப்பெண்> 

செவ்வாய், 22 மார்ச், 2011

வாழ்க்கைலே எந்த விஷியதிலும் 
எதுக்கும் யாருகிட்டேயும் ஏமாந்ததில்லை..... 
ஆனால் இப்போ... நா செய்த தவறால 
நானே என் இன்பத்தை அழிச்சிட்டேன்....
சிரிப்பு சந்தோசம் இதெல்லாம் என் கிட்ட வர யூசிகித்து இப்போ .... 
என்ன  செய்வது ... விதி என் வாழ்க்கைலே விளையாடுது... 
நான் மதி மயங்கியதினாலே....
<கவிதைப்பெண்>

திங்கள், 21 மார்ச், 2011

அன்பே... எனக்காக ஒரு  கவிதை எழுதித்தாயேன்....
என்னை விரும்புவதாக அல்ல...
என்னை தவிர வேறு எந்த பெண்ணுக்கும் உன் மனதில் இடமில்லையென்று...
<கவிதைப்பெண்>

ஞாயிறு, 6 மார்ச், 2011

நல்லாத்தான் இருந்தேன் .... உன்னை கண்ட பின்னும் ..
நல்லாத்தான் இருந்தேன்.. 
கண்ணிமைக்கும் நொடியில் நுழைந்தது காதல்... 
உன்மேலே நுழைந்தது காதல் ....
உன்னிடம் பேசும் பொது உலகையே மறக்கிறேன்.... 
உன் முகம் மட்டுமே வந்து வந்து போகுது....
என் கண்முன்னே வந்து வந்து போகுது...  
உன் நினைவு என் மனதை மட்டுமல்ல ... என் உடம்பையும் கசக்கி பிழிகிறது....
வழிகள் கூடி சுகம் தான் இந்த காதல் புவியிலே... 
ஏனோ தெரியலே உனக்கு மட்டும் இன்னும் புரியலே.. 
இந்த இம்சைகள்... காதல் இம்சைகள் சுகமென்று 
உனக்கு புரியல... எப்போது புரியும்... உனக்கு எப்போது புரியும்....
<கவிதைப்பெண்>