கண்ணெனும் காந்தத்தினைக் கொண்டு
நீ சினங்கொண்டு பார்க்கையில்...
வடதுருவமும் தென்துருவமும் இணைய மறுப்பதும் ஏனோ...
கயல்விழிப்போன்ற உன் காந்த கண்ணை
நான் உறிமையுடன் தொடுவதும் எப்போதோ...
<கவிதைப்பெண்>
திங்கள், 21 நவம்பர், 2011
நாணம் என்னை தீண்டி செல்ல... நானும் உன்னை தேடி வந்தேன்... தேடல் தீரும் காலம் எங்கே.. அன்றே உன்னில் நான் இணைவேன்... <கவிதைப்பெண்>
செவ்வாய், 15 நவம்பர், 2011
என்ன ஆச்சி எனக்கு என்ன ஆச்சி... கொஞ்ச நேரத்துல என் முச்சி நின்னெபோச்சி.... என்னடா பண்ண என்ன என்னடா பண்ண... நடந்து வந்த பாதயின் தடத்தை கூட இப்போ மறந்து போனேன்... ஏதோ தோனுது என் உசுருக்குல... சொல்ல நினைகிறேன் ஏனோ வார்த்த வர்ல... தொண்ட குழிக்குள்ள உன் எண்ணம் சிக்கி தவிக்கிது... சிக்கல தவிர்க்க திட்டம் தீட்டு... அப்படியே உன் நெஞ்சிகுள்ள என் முகத்த நிருத்து... <கவிதைப்பெண்>