செவ்வாய், 26 ஜூலை, 2011

போராட்டம் நிறைந்ததுதான் வாழ்க்கை...


வாழ்க்கைகு தடையாக இருக்கும் அனைத்தையும் தாண்டிவந்து...

எதிர்நிசல் போட்டு வாழ்ந்துக் காட்வேண்டும்...

அதுதான் வாழ்க்கை...

<கவிதைப்பெண்>

திங்கள், 18 ஜூலை, 2011

உன்னை கண்ட பிறகுதான் நான் நம்பிகை வாதியானேன்.....


இப்பொழுது நான் நம்புகிறேன்.....

எனக்கு நீ உனக்கு நான் என்று...

படைத்துவிட்டான் அந்த இறைவன் நம்மை...

<கவிதைபெண்>

வியாழன், 14 ஜூலை, 2011

காதல் வந்தால் நம்முள் பல மாற்றங்கள் வருமாமே...

அது என் வாழ்வில் நடக்காது...
நான் ரொம்ப தெளிவு...

என் கொஞ்ஞிடும் புண்ணகையும்...
மயக்கும் விழிகளும்...
இனிக்கும் பெஷிகளும்...
அட‌ என்ன புண்ணகை விழிகள் பெஷிகள் என்று...

ஒரெ வாகியத்தில் சொல்லவா...
நான் மொத்தமும் நீதான் நீ என்பதும் நான் தான்...
நான் என்றும் உனக்கு சொந்தம்...
இல்லை இல்லை நான் என்றும் உனக்கு மட்டும்தான் சொந்தம்...

அட முருகா என்ன இது...
நான் நானாக இல்லையெ... என்ன ஆச்சி எனக்கு...
என்னை அறியாமலெ என்னுள் இவ்வளவு மாற்றமா...
இதுதான் காதல் வந்தால் நிகழும் மாற்றமோ...

இப்பொழுது நம்புகிறேன்...
காதல் இதயத்தை மட்டும் இடம் மாற்ற‌து
நமது இயல்புகலையும் முழுதாய் மற்றும்...

< kavithaipen>