ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

நிலவினைக்  கண்ட கண்ணால் சூரியனைக்  காண வாய்ப்பளித்ததற்கு 
நன்றிகள்.... 
நண்பர்களாய் இருந்த  உறவுகள்...  சொந்தங்களாய் மாறியதற்கு 
நன்றிகள் ....
இரவினிலும் பகலினிலும் காணும் கனவுகள் நினைவானதற்கு 
நன்றிகள்.... 
ஆசைகளாய்  இருந்த அனைத்தும் காதலாய் மாறியதற்கு 
நன்றிகள்.... 
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை: