சனி, 19 மே, 2012

மற்றவர்களுக்கு உதைவியாக இல்லை என்றாலும் பரவாயில்லை... உபத்தரவம் கொடுக்காமல் இருத்தல் அதைவிட சிறந்தது....

ஹ்ம்ம்ம்.........
இதை புரிந்து நடக்குற மனித ஜென்மங்கள் இந்த மண்ணில் மிகவும் குறைவு...
தான் என்ற கர்வத்தில் தலைக்கொளுத்து ஆடும் திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்னதான் சாதிக்க போதுன்களோ....
<கவிதைப்பெண்>

வியாழன், 17 மே, 2012

குற்றங்களில் எல்லாம் பெரியக்குற்றம் அதனை உணராமல் இருப்பதுதான் ....
<கவிதைப்பெண்>
பணத்தை தேடி அலையும் மனிதர்கள்...
நல்ல மனசுக்கொண்ட மனிதர்களை
மதிக்க மறுக்கிறார்கள்

பிணத்தைப்போல வாயைத் திறந்து
மற்றவர் சந்தோசத்தை முதலைப்போல
விழுங்குவர்....

<கவிதைப்பெண்>