புதன், 30 அக்டோபர், 2013

விலைமதிப்பற்ற புன்னகையை  என்றும் உங்கள் இதழ்களில் 
அணிய மறுக்காதீர்கள் ; மறக்காதீர்கள்...
இன்பமோ துன்பமோ எந்நேரத்தினிலும் உங்கள் இதழ்களில் 
புன்னகையினை அணிந்திருங்கள்...
புன்னகையால் உலகினை நம்வசம் ஆகுவோம்...
<கவிதைப்பெண்> 

கருத்துகள் இல்லை: