செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

சோ என்ற மழையில் 
கையில் ஒருகோப்பை தேனீருடன் 
என்னுடன் நீ  உன்னுடன் நான் 
பழைய நினைவுகளை அசைப்போடும் நமது எண்ணைகள் 
மெல்லிய இதழ்க்கொண்டு நீ பேசிய மறுகணமே 
சட்டெனக் கவிழ்ந்தது இதழோரம் நின்றிருந்த அந்த மௌனம்
<கவிதைப்பெண்> 

1 கருத்து:

முனைவர் இரா.மனோகரன் சொன்னது…

அருமையான வரிகள் ...வாழ்த்துக்கள்