புதன், 26 செப்டம்பர், 2012




இனத்தைப் பார்க்காமல் நேசம் காட்டும் நாய்கள் எங்கே???
ஜாதி பார்த்து நம்முடன் வாசிக்கும் பிணங்கள் எங்கே???
<கவிதைப்பெண்>
inathai paarkaamal paasam kaadum naaigal yengge....???
jaathi paarthu nammudan vasikkum pinanggal engge...???



ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மறக்க முயல்கிறேன் ... என் கோவத்திர்கான காரணங்களை மறக்க முயல்கிறேன்.....
<கவிதைப்பெண்>

சனி, 15 செப்டம்பர், 2012

* உணவு இல்லாமை பசியால் வாடும் உயிர்கள் இந்த மண்ணில் அதிகம்.... ஒரு வேளை உணவிற்கே  ஆடம்பர செலவு செய்யும் பழக்கத்தினை விடுவிட்டு மற்றவர் பசியினை போக்குவது எப்படி என்று யோசிப்போம்.. அளந்து அளவோடு பசியினை போக்க மட்டும் சாப்பிடுங்கள்.. ஆசைக்கு அது இதுவென எடுத்து பின்னர் உண்ணமுடியாமல் வீனகதிர்கள்..
 * புகை பிடித்து மது ஆருந்தும் அன்பர்களே.. புகையிலைக்கும் மதுவுக்கும் நீங்கள் ஒருநாள் செலவு செய்யும் பணத்தினை சேமித்து வைத்து  பாருங்கள்.. அந்த பணத்தில் அதிகம் இல்லை என்றாலும் குறைந்தது 2 உயிருக்கு உணவளிக்க முடியும்.. சிந்தியுங்கள்...
<கவிதைப்பெண்>

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

சந்திரன் வீடு திரும்ப.. சூரியன் காற்று வாங்க வெளியே வர...
சின்ன சின்ன பனித்துளிகள் புல்லினை விட்டு விலகுவதுபோல நமது மனதில் உள்ள துன்பங்களை விலகி ... சூரியனைக் கண்ட தமைரை போல.. சிரித்துகொண்டே இன்றைய பொழுதினை நகர்த்தி செல்ல வாழ்த்துக்கள்.. 
<கவிதைப்பெண்>