செவ்வாய், 13 செப்டம்பர், 2011

நான் ஒன்று சொல்ல
அதை தவறாக நீ புரிந்துகொண்டது ஏனோ???
சொல்லவந்த விஷயம் சொல்லித்தான் ஆகாவேண்டும்..
சொன்ன விதம் சரி இல்லை தான் .. 
உன் மனம் புண்பட்டதை நான் அறியேன்..
மன்னிப்புக்கேட்க வேண்டிய நிலைமையில் நான்
மன்னித்துவிடுங்கள்...
கொடுத்த தண்டணையை நான் முழுமனத்துடன் யேர்கிறேன்
மன்னிப்பாயா  என் மனமே.. ???

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

நண்பன் என்று ஆனா பின்ன
உனக்கும் எனக்கும் இடையில்
வேர எந்த தடையும் இல்லை...
நம் உறவில் விரிசலும் வர வழி இல்லை...
இந்த கவிதைப்பெண்ணின் நட்பு பூங்காவில்....
<கவிதைப்பெண்>