செவ்வாய், 19 மார்ச், 2013

வாழ்க்கையில் யாரையும் குறைச்சொல்லாதே...
நல்ல மனிதர்கள் நமக்கு சந்தோசத்தினைத்  தருகின்றனர்... 
தீய உள்ளம் கொண்ட சில மோசமான மனிதர்கள் நமக்கு 
அனுபவத்தினையும் நல்ல ஒரு பாடத்தினையும் கற்றுக் கொடுக்கின்றனர்... 
வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு நல்ல நினைவுகளை நம் வாழ்க்கை புத்தகத்தில் பதித்தவர்கள் என்றும் நமது ஞாபகத்தில் வசிக்கின்றனர்...
<கவிதைப்பெண்>