புதன், 9 ஜனவரி, 2013

அறிந்துக் கொண்டேன்.... 
உன் வார்த்தைகளின் வழியே புரிந்துக் கொண்டேன்...
அன்று நீ அழுத்தமாய் கூறிய வார்த்தைகள் 
இன்னமும் என் காதுகளில் கூவிக்கொண்டு தான் இருக்கிறது ...
நடப்பதெல்லாம்  நன்மைக்கே.. இதுவும்  நன்மைகே...
<கவிதைப்பெண் >

கருத்துகள் இல்லை: