என் இதய கள்வனே..
உன்னிடம் சில வரிகல் சொல்ல துடிக்குது என் மனசு
சொல்லடுமா.. செல்லடுமா...
சொல்லிவிட்டுச் செல்கிறேன் என் கள்வனே..
இல்லை இல்லை காதலனே..
"நான் உன்னை நேசிக்கிறேன்.. "
"என்னை மண்க்க உனக்கு சம்மதமா.. "....
பதில் சொல்ல அவசரம் வேண்டாம்.. யோசித்த பின் வாயை திற...
<கவிதைப்பெண்>
2 கருத்துகள்:
அழகு ........
அழகு ........
கருத்துரையிடுக