வியாழன், 29 டிசம்பர், 2011



என் இதய கள்வனே..
உன்னிடம் சில வரிகல் சொல்ல துடிக்குது என் மனசு
சொல்லடுமா.. செல்லடுமா...
சொல்லிவிட்டுச் செல்கிறேன் என் கள்வனே..
இல்லை இல்லை காதலனே..
"நான் உன்னை நேசிக்கிறேன்.. "
"என்னை மண்க்க உனக்கு சம்மதமா.. "....
பதில் சொல்ல அவசரம் வேண்டாம்.. யோசித்த பின் வாயை திற...
<கவிதைப்பெண்>

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அழகு ........

CHARLES RAYAPPAN சொன்னது…

அழகு ........