வியாழன், 29 டிசம்பர், 2011


நிர்காமல் பயணிக்கும் என் கால்கள்
உன் கால் தடம் கண்டதும் நடக்க பழகுது
நிர்காமல் பேசும் என் மெல்லிய உதடு
உன் நிலழைக் கண்டது.. மழலை பேச்சு பேசுது...
ஒயாமல் நோட்டமிடும் என் கண்கள்
உன்னைக் கண்டதும்...
பிடிச்சி வைத்த பிள்ளையாரைப் போல உன்னையே பாகுது...
<கவிதைப்பெண்>




கருத்துகள் இல்லை: