வியாழன், 29 டிசம்பர், 2011


அன்று மனசுல உன்னப் பத்திக் கனவு கண்டேன்
நேற்று நேருல நீயும் வந்து நின்ன மாயம் தான் என்ன....
காலுல சக்கரதைக் கட்டிகிட்ட மாதிரி வருசமோ ஸ்ஸ்ஸ்சுனே பொகுது...
உன்ன நான் கண்ட அந்த நொடி மட்டும் இன்னும் என் நெஞ்சிக்குளியில ஆழமா நிக்கிது...
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை: