சனி, 19 பிப்ரவரி, 2011

உறக்கம் என்னை தழுவவில்லை... உணவு ஏதும் வேண்டாமென்கிறது என் உடல்..யாரிடமும் பேசவும் பிடிக்கவில்லை... என் விழிகள் எப்போதும் தேங்கியே குளமாகவே இருக்கிறது... எனக்கு ஏதும் பிடிக்கவில்லை... ஏன் என் வாழ்க்கை இப்படி மாறியது... ஏன் எனக்கு இப்படி எல்லாம் நிகழ்கிறது... கண்ணாடிகுட என் முகத்தினை பார்க்க வெறுக்கிறது... வெறுக்கிறேன்... என்னை நானே வெறுக்கிறேன்... 
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை: