ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

நீயாரோ நான் யாரோ என்றிருந்தோம்... ஒருநாள் உன் மெல்லிய விரல்கள் என் கையை மெல்ல பிடித்தன... நமது வாழ்க்கை பயணம் இனிதே தொடங்கியது... நான் உன் இரண்டு கைகளையும் பிடித்து நடக்க ஆரமித்தேன்.. என்ன நடந்தாலும் நமது இதயம் பிரியாது... என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை... உண்மை காதலில் கலந்து வாழ...
<கவிதைப்பெண்>

2 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

/என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை... உண்மை காதலில் கலந்து வாழ...//

Nice Wordings...

கவிதைப்பெண் சொன்னது…

mikke nandri....