புதன், 2 பிப்ரவரி, 2011

என்ன உலகமடா இது ........
சிலேநேரம் சில்லரைப் போல சிரிகிறது......
பலநேரம் செல்லா காசுப்போல காட்சியளிகிறது.....
கண்வித்தைபோல் மாயமானது இந்த உலகம்.....
மயங்காமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே..... 

1 கருத்து:

ravikrishna சொன்னது…

கவிதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் தொடருஙகள் தோழி!