சமுதாயமே அடிமைகளாய் வாழ்ந்தது போதும் ... முழித்துவிடுங்கள்.........
குனிந்து குனிந்து உன் முதுகு நிமிர்த்த முடியாத நாய் வாலாய் போனதே .... எழுந்து நில்.....
யார் என்ன சொன்னாலும் சரி.... நீ செல்லும் பாதை சரி என்றால்.....
வரும் தடைகள் அனைத்திற்கும் அணைக் கட்டிவிட்டு...
உன் வழியில் நீ தொடர்ந்துச் செல்..... வெற்றி நிச்சயம் உனக்கு வெற்றி நிச்சயம்......
<கவிதைப் பெண்>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக