திங்கள், 29 நவம்பர், 2010



உன் மனதில் பல நினைவுகளும் கனவுகளும் இருந்தாலும் .....
வாழ்வில் நிகழ்வது விதியின் வழியேதான் ....
வாழ்வை வாழ்க்கையுடன் இணைதே வாழ கற்றுக்கொள் .....
அது வாழ்க்கையை இனிபாக்கும் ...
மனதிற்கும் மரணமிலாமல்  வாழ வழி கிடைக்கும் ........
அன்பிற்கும் நட்பிற்கும் தலைவணக்கும்
<கவிதை பெண்> 

கருத்துகள் இல்லை: