சனி, 11 டிசம்பர், 2010

என் கண் இமை திறக்க மறுக்கிறது....
திறந்தாள்....
கனவில் நான் உன்னுடன் வாழும் வாழ்க்கை
அழிந்துவிடுமென்று.......

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நாம் சில நேரங்களில் கனவில் தான் நாம் நேசிப்பவரோடு வாழ்கிறோம்..

சரியாக சொன்னீர்கள்.....

கவிதைப்பெண் சொன்னது…

unggal karuthukku nandri tholare

பெயரில்லா சொன்னது…

சரி தோழி....