திங்கள், 8 அக்டோபர், 2012

இரவினில் தூக்கம் தினம் தினம் சண்டைப் பிடிக்கிறது..
நிலவினைக் கட்டி உறங்கிட கட்டளைப் போடுது ...
மனதினைத் திருடிய கள்வனைத் தேடியே பகல் முளுவதுமேனோ 
பைத்தியம் போல வீதியில் திரியிது...
மாலை நேரம் மயங்கி கடலினில் விழுந்ததும் தெளிந்தது...
கண்டவையெல்லாம் கனவேனப்  புரிந்தது...
இறந்தப் பிணத்திற்கு ஏதடி காதலன்...
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை: