வியாழன், 16 ஆகஸ்ட், 2012

வெறுச்சோடிக் கிடக்கும் காதலுக்கு
ஒருச் சொட்டு நீர் துளிக்கூடக் கிடைக்கவில்லை...

அன்று கழுத்தோரம்  நீ கொடுத்துவைத்த அந்த முத்தம்
இனி காலம் முழுவதும் என் காதல் வாழ வழிவகுக்கும்...

<கவிதைப்பெண்>




கருத்துகள் இல்லை: