வியாழன், 16 ஆகஸ்ட், 2012

காதலே தலைச்சொரிந்து பைதியக்காரியைப் போல
நடு வீதியில் திறியும்போது ...
காதலித்த நான் மட்டுமென்ன தெளிவாகவா இருப்பேன் ...
எனக்கும் அதே கதிதான்...
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை: