வெள்ளி, 22 ஜூன், 2012

காதல் மலர்ந்ததடி பெண்ணே உன் காலடி பட்ட நேரம்
என் நெஞ்சிக்குள்ள காதல் மலர்ந்தது
விதை ஏதும் யாரும் போடாமலே
மனசுக்குள்ள காதல் மலர்ந்த மாயம் என்ன..
என் உசுருக்குள்ள நீ வந்த நேரம் என்ன...
யாரும் பாக்காத நேரத்துல சட்டென.... உசுர டக்கென
நீ புடிச்சிகிட்டே என் நெஞ்சிக்குள்ள நுழைஞ்சிப்புட்ட

நானும் எதோ ஆனேன். கனவுல உன்னைத்தானே பாத்தேன்..
நேருல வந்துடு போறது கொஞ்சம்.. மனச தந்துடே போறது .. உன் மனச கொஞ்சம் தந்துடே போறது ...
என் மகராசி என் அம்மாவோடு முகராசி நா கண்டேன் அத நீ நேசி..
என்ன கொஞ்சம் நீ நேசி...



காதல் மலர்ந்ததடி பெண்ணே உன் காலடி பட்ட நேரம்
என் நெஞ்சிக்குள்ள காதல் மலர்ந்தது
விதை ஏதும் யாரும் போடாமலே
மனசுக்குள்ள காதல் மலர்ந்த மாயம் என்ன..
என் உசுருக்குள்ள நீ வந்த நேரம் என்ன...
யாரும் பாக்காத நேரத்துல சட்டென.... உசுர டக்கென
நீ புடிச்சிகிட்டே என் நெஞ்சிக்குள்ள நுழைஞ்சிப்புட்ட .....

<விதைப்பெண் >


1 கருத்து:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான காதல் பாடல்! வாழ்த்துக்கள்!