செவ்வாய், 12 ஜூன், 2012

என்ன இப்படி ஏங்கவெச்சிப்புட்டியே... உன்ன எண்ணி ஏங்கவெச்சிப்புட்டியே...
நின்னுப்போச்சி... என் பேச்சி முச்சி முழுசா நின்னுப்போச்சி...
உன் கோரல கேட்காம உறங்க மருத்துச்சி ... என் கண்ணு  ரெண்டும் உறங்க மருத்திச்சி...
என்ன செய்ய பயப்புள்ள மனச  இப்படி பெசஞ்சி திங்கையிலே...
செத்துப் போலச்சிருக்கேன்.. இந்தப் பாவிப்பையன் கோரல கேட்க பிறந்திருக்கேன் ...
நா தினமும் காத்திருக்கேன்... 
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை: