வியாழன், 17 மே, 2012

பணத்தை தேடி அலையும் மனிதர்கள்...
நல்ல மனசுக்கொண்ட மனிதர்களை
மதிக்க மறுக்கிறார்கள்

பிணத்தைப்போல வாயைத் திறந்து
மற்றவர் சந்தோசத்தை முதலைப்போல
விழுங்குவர்....

<கவிதைப்பெண்>   

கருத்துகள் இல்லை: