வெள்ளி, 27 ஜனவரி, 2012

கேட்டதும்  சம்மதம்  சொல்ல  காதல்  என்ன  தெண்ணை மர  இலைய
காற்றில்  தலை  அசைக்க .
காத்திரு  நண்பா ..
காதல்லில்  நீ  பெரும்  பேரிம்பம்  எது  தெரியுமா ... காத்திருப்பதுதான் .. காதிருப்பத்தின் சுகம்  காதலில்  தெரியும் ..
காத்திரு நண்பா .. காத்திரு ...
<கவிதைப்பெண்>

கருத்துகள் இல்லை: