திங்கள், 21 நவம்பர், 2011

நாணம் என்னை தீண்டி செல்ல... 
நானும் உன்னை தேடி வந்தேன்...
தேடல் தீரும் காலம் எங்கே..
அன்றே உன்னில் நான் இணைவேன்...
<கவிதைப்பெண்>

2 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

அருமையான் கவிதை

Tamilthotil சொன்னது…

தேடல் தீரும் காலம் எங்கே..
அன்றே உன்னில் நான் இணைவேன்..

கவிதைப் பெண், நான் முதலில் எழுதிய பின்னூட்டம் அழிந்து பிறகு மறுபடியும் எழுதுகிறேன். உங்கள் முகப்பில் இருக்கும் பின்னூட்டப் பெட்டியில் எழுதினால், அது மீண்டும் இந்தப் பெட்டியைக் காண்பிக்கிறது. அது மட்டுமல்லாமல் “வோட் வெரிபிகேஷன் வேறு கேட்கிறது. இதை நீக்கினால் பின்னூட்டம் இட வசதியாக இருக்கும்.
வரிகள் இன்னும் தொடர்ந்திருந்தால் நன்றாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது
http://tamilraja-thotil.blogspot.com/