செவ்வாய், 6 செப்டம்பர், 2011

நண்பன் என்று ஆனா பின்ன
உனக்கும் எனக்கும் இடையில்
வேர எந்த தடையும் இல்லை...
நம் உறவில் விரிசலும் வர வழி இல்லை...
இந்த கவிதைப்பெண்ணின் நட்பு பூங்காவில்....
<கவிதைப்பெண்>

5 கருத்துகள்:

மாய உலகம் சொன்னது…

உண்மை தான் கவிதை பெண்ணின் நட்பு பூங்காவில் விரிசல் வர வழி இல்லை... வாழ்த்துக்கள்

SURYAJEEVA சொன்னது…

ரைட்...

சீனுவாசன்.கு சொன்னது…

மிக அருமை! வாழ்த்துக்கள்!

M.R சொன்னது…

புரிதல் சரியானால் விரிசலும் இல்லை ,பிரிவும் இல்லை உறவில் .

கவிதை அருமை .
பகிர்வுக்கு நன்றி

http://thulithuliyaai.blogspot.com/

SelvamJilla சொன்னது…

you lines are simply super super super. i written some tamil kavithai in my blog.
please check and give ur comments
http://alanselvam.blogspot.com/