திங்கள், 13 ஜூன், 2011

நிற்காமல் பயணிக்கும் எந்தன் கால்கள்
உன்னைக் கண்டவுடன் நின்றதும் ஏனோ...

நிறுத்தாமல் பேசும் என் இதழ்கள்
என்று மௌனம்மானதும் ஏனோ...

தரையில் நின்றாலும் வானில் பறப்பதுபோல
நினைவு அலைப்பாய்வதும்  ஏனோ...

<கவிதைப்பெண்>

7 கருத்துகள்:

kasturi Sagar சொன்னது…

ithutaan kadhal enbatha???

கவிதைப்பெண் சொன்னது…

ithai kaathal endrum kurelaam...
:-)

பெயரில்லா சொன்னது…

kadhal allaamal veru eppadi sollalaam?

கவிதைப்பெண் சொன்னது…

hehe... :-P

பெயரில்லா சொன்னது…

இது காதல் மயக்கம் தான் சந்தேகமே இல்லை தோழி...

கவிதைப்பெண் சொன்னது…

:-) nandri nanba

பெயரில்லா சொன்னது…

k k