திங்கள், 21 மார்ச், 2011

அன்பே... எனக்காக ஒரு  கவிதை எழுதித்தாயேன்....
என்னை விரும்புவதாக அல்ல...
என்னை தவிர வேறு எந்த பெண்ணுக்கும் உன் மனதில் இடமில்லையென்று...
<கவிதைப்பெண்>

2 கருத்துகள்:

KaniRaja சொன்னது…

Kavithai Romma ALagaga Irukku

கவிதைப்பெண் சொன்னது…

nandri kani.. :-)